510
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 43 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெயிலில் 2 வயது பெண் குழந்தையை காரிலேயே விட்டுவிட்டு, வீடியோ கேம் விளையாட சென்ற தந்தையால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கிறிஸ்டோ...

177
கடும் கோடை வெயில் காரணமாக, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், புதூர், பழையூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதியில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலைக் கொடிகள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 1...

195
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் போர்வை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கடுமையான கோடை வெயிலின...

262
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கோடை வெயிலின் தாக்கத்தால் முந்திரி பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கருகுவதால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒரு ஏக...

876
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் எடுக்கும் நிலையில், கடும் வெயில் காரணமாக தக்காளிச் செடிகள் ...

2155
கோடை வெயிலால் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் திறப்பது 10 அல்லது 15 நாட்கள் தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷுடன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பள்ளிக்கல்வ...

335
சுட்டெரிக்கும் வெயிலில் கறவை மாடுகளை காத்திட பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. கறவை மாடுகள் பகற்பொழுதில் நல்ல காற்றோட்டமான கொட்டகையிலோ, மரத்தடி நிழலிலோ இருக்க...



BIG STORY